Latest News :

பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்!
Wednesday October-17 2018

‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்கு முயன்ற போது, இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசப்பட்டு, சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதால், பிரச்சினை முடித்துக் கொள்ளப்பட்டது.

 

இந்த நிலையில், நடிகை ராணி மீது சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், இத்தை வருட அனுபவத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டு என் மீது வந்தது கிடையாது.

 

கை கலப்பாக நடந்த விவகாரத்தை பாலியல் புகார் என தவறாக கூறிவிட்டார். இந்த குற்றச்சாட்டிற்காக நடிகை ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், எனக்கு ரெட் கார்ட் போட்டாலும் பரவாயில்லை சினிமாவை விட்டு விலக தயார்.

 

அதே போல், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Related News

3612

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery