Latest News :

கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கும் லைகா நிறுவனம்!
Tuesday November-20 2018

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருவதோடு, பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.

 

இந்நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,01,00,000 (ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம்) நிதி வழங்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்த நிதி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

3778

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery