Latest News :

கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கும் லைகா நிறுவனம்!
Tuesday November-20 2018

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருவதோடு, பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.

 

இந்நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,01,00,000 (ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம்) நிதி வழங்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்த நிதி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

3778

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery