தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் ஏராளமானவர்கள் இருப்பது போல, இவர்களுக்கு ரசிகர்களும் ஏராளமாக இருப்பதால், இவர்களது படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருப்பதோடு, வசூல் ரீதியாக இவர்களது படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது.
இதற்கிடையே, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு, தமிழகத்தில் அதிகமான வசூல் ஈட்டிய படங்களில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருமே முதலிடத்தை பிடிக்கவில்லை, மாறாக தெலுங்கு ஹீரோ பிரபாஸ் தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இதோ அந்த பட்டியல்,
பாகுபலி 2 - ரூ.150 கோடி (தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி)
மெர்சல் - ரூ. 128 கோடி
சர்கார் - ரூ.128 கோடி (இரண்டு வார கலெக்ஷன்)
எந்திரன் - ரூ.95 கோடி
தெறி - ரூ.78 கோடி
ஐ - ரூ.74 கோடி
கபாலி - ரூ.73 கோடி
வேதாளம் - ரூ.72 கோடி
துப்பாக்கி - ரூ.70 கோடி
கத்தி - ரூ.67 கோடி
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...