தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆண்ட்ரியா ‘தரமணி’ என்ற படத்தின் மூலம் பாராட்டை பெற்றாலும், அவருக்கு உடனடியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இதனால், அவர் தனது அதிருப்தியை தெரிவித்து ஆதங்கப்படவும் செய்தார்.
தற்போது, ஆண்ட்ரியாவுக்கு சில படங்களின் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதில் சில ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகும்.
இந்த நிலையில், கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் ஆண்ட்ரியா கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், மீ டூ பற்றி கேள்வி கேட்டார்கள்.
உடனே கோபப்பட்ட ஆண்ட்ரியா, ”மீ டூ வைப் பற்றி ஏங்க கேக்குறீங்க, அது வேணாம், என்னை விட்றுங்க, மீ டு பத்தி நான் சரியா படிக்கலை. எனக்குத் தெரியாமல் நான் ஏதாவது பேசக்கூடாது”, என்று கூறிவிட்டு கிளம்பிட்டாரு.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...