பிரபல பின்னணி பாடகி சின்மயி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல பின்னணி பாடகர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு பின்னணியில் உள்ள பிரபலங்களில் பெயர்களை வெளியிட இருப்பதாகவும் கூறினார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சின்மயி எந்த ஒரு பாலியல் புகாரும் கூறாமல் அமைதியாக இருக்கும் நிலையில், பிரபல பின்ணனி பாடகர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் மிகா சிங். இந்தி பாடல்கள் மட்டும் இன்றி பிற மொழி சினிமாக்களிலும் பாடல்கள் பாடியுள்ள மிகா சிங் மீது பிரேசிலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மிகா சிங் ஆபாச மெசஜ் அனுப்பியதாக புகார் அளித்ததை தொடர்ந்து அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற மிகா சிங்கை, அந்நாட்டு போலீசார் கைது செய்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...