காணாமல் போன பவர் ஸ்டார்! - போலீசில் புகார் அளித்த மனைவி
Friday December-07 2018

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன், காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சொந்த காசில் பப்ளிசிட்டி தேடும் பப்பூன்களில் ஒருவராக கோடம்பாக்கத்தில் எண்ட்ரிக்கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன், சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு, மற்றவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு நடிக்க தொடங்கிய இவர், நடிப்பில் காமெடி இல்லை என்றாலும், இவரையும் ஒரு காமெடி நடிகராக கோடம்பாக்கம் அங்கீகரித்தது.

 

அதன்படி, பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், அவ்வபோது மோசடி வழக்கில் சிறைக்கும் சென்று வந்தார்.

 

இந்த நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி என்பவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், நண்பரை பார்க்க சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன், வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News

3860

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery