Latest News :

தொழிலதிபர் கொலை! - பிரபல சீரியல் நடிகை கைது
Sunday December-09 2018

தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட பிரபல டிவி சீரியல் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘சாத் நினபா சத்யா’ என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் தேவுலீனா பட்டாச்சாரிஜி. பல வருடங்களாக இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், மும்பை போலீசார் நடிகை தேவுலீனாவை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர்.

 

ராஜேஸ்வர் என்ற தொழிலதிபர், கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு வரவில்லை என்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

Devoleena

 

தொழிலதிபர் ராஜேஸ்வருடன் நடிகை தேவுலீனா தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த தொழிலதிபர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களை அனைவரையும் போலீசார் விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related News

3866

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery