’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது முரட்டுத்தனமான கவர்ச்சியை வெளிக்காட்டினாலும், பிக் பாஸ் மூலமாகவே யாஷிகா ஆனந்த் மக்களால் அறியப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகளை பெற்றிருப்பவர், பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், சோசியல் மீடியாவில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வைராக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், யாஷிகா ஆனந்த், படு கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட தனது புதிய புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...