சினிமாவோ அரசியலோ, மத்திய அரசோ மாநில அரசோ அவ்வபோது தனது பளீர் கருத்தால் பரபரப்பை ஏற்படுத்தும் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனதில் இருந்து, தனது கருத்தை ரொம்ப சாந்தமாகவே வெளிப்படுத்தி வருகிறார்.
அப்படி, அஜித்துக்கு அவர் வைத்த கோரிக்கை ஒன்று சாந்தமாக மட்டும் இன்றி ஆன்மீக சம்மந்தமானதாகவும் இருப்பது தான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கல், என்று தொடங்கியவர், ”தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில் கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்
தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர், தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?
உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான், என்று முடித்திருக்கிறார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...