நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் போஜ்பூரி படம் ஒன்றில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். ஹீரோ வெளிநாட்டு பெண் மீது காதலில் விழுவது போல கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கய்மூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்த வெளிநாட்டு நடிகை அப்படத்தின் இயக்குநருடன் மார்க்கெட்டுக்கு சென்ற போது, தரமராஜ் சிங் என்பவர், அந்த நடிகையை வழிமறித்து ஆபாச்சமாக பேசியதோடு, தகாத சில சைகைகளையும் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, அந்த நபர் மீது கைமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகையின் புகாரை தொடர்ந்து தர்மராஜ் சிங் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஷயத்தை அறிந்த அவர், தலைமறைவாகிவிட, போலீசார் அவரை தேடி வருகிறார்களாம்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...