Latest News :

வெளிநாட்டு நடிகைக்கு இந்தியாவில் நடந்த சோகம்!
Thursday December-27 2018

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் போஜ்பூரி படம் ஒன்றில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். ஹீரோ வெளிநாட்டு பெண் மீது காதலில் விழுவது போல கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கய்மூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், அந்த வெளிநாட்டு நடிகை அப்படத்தின் இயக்குநருடன் மார்க்கெட்டுக்கு சென்ற போது, தரமராஜ் சிங் என்பவர், அந்த நடிகையை வழிமறித்து ஆபாச்சமாக பேசியதோடு, தகாத சில சைகைகளையும் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, அந்த நபர் மீது கைமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

நடிகையின் புகாரை தொடர்ந்து தர்மராஜ் சிங் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஷயத்தை அறிந்த அவர், தலைமறைவாகிவிட, போலீசார் அவரை தேடி வருகிறார்களாம்.

Related News

3954

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery