Latest News :

தமிழ் நடிகையின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்! - காரணம் கணவராம்
Tuesday January-08 2019

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா நாயர். இவர் தொடர்ந்து ‘தொலைபேசி’, ‘செங்காத்து பூமியிலே’ என பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

 

இதற்கிடையே, இயக்குநர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தவர், பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றார். ஆனால், அதன் பிறகு சென்னைக்கு திரும்பவே இல்லை. 2013 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா நாயர், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தனது கணவருக்கு எதிராக 4 வழக்குகளையும் பதிவு செய்தார்.

 

பிரியங்கா நாயரின் இந்த நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியளிக்க, இது குறித்து அவரிடம் விசாரிக்கை, தனது கணவர் லாரன்ஸ் ராம் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரப்பியதாக கூறியுள்ளார். மேலும், சினிமாவில் நடிக்க தடை விதித்ததாலும் அவரை விட்டு பிரிய முடிவு செய்தாராம்.

 

தற்போது, மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் பிரியங்கா நாயர், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

Related News

4025

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery