பிரபல திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான பிருந்தா சாரதி, எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற கவிதை நூழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் அறிவுமதி வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், வேடியப்பன், விருட்சம் அழகியசிங்கர் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...