பிரபல திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான பிருந்தா சாரதி, எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற கவிதை நூழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் அறிவுமதி வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், வேடியப்பன், விருட்சம் அழகியசிங்கர் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...