மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகையின் இறுதி வாட்ஸ்-அப் பதிவு!
Wednesday January-09 2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அருகே பாலத்தின் கீழ் பிரபல நடிகை சிம்ரன் சிங்கின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மர்மமான முறையில் இறந்து கிடந்த சிம்ரன் சிங்கின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த நிலையில், அவரது கணவர் மீது சிம்ரன் சிங்கின் பெற்றோர் புகார் அளித்தனர்.

 

இந்த நிலையில், சிம்ரன் சிங், தனது தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசெஜ்  வெளியாகியுள்ளது. அதில், நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன், என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், இவரது மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதால், போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

4039

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery