கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அருகே பாலத்தின் கீழ் பிரபல நடிகை சிம்ரன் சிங்கின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மர்மமான முறையில் இறந்து கிடந்த சிம்ரன் சிங்கின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த நிலையில், அவரது கணவர் மீது சிம்ரன் சிங்கின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், சிம்ரன் சிங், தனது தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசெஜ் வெளியாகியுள்ளது. அதில், நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன், என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இவரது மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதால், போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...