தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத், பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியும் வருகிறார். அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், தற்போது இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் உருவாகும் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார்.
”கண்ணம்மா...” என்று தொடங்கும் இந்த பாடல், அனிருத்தின் மந்திரக்குரல் மூலம் ரசிகர்களை மயக்கும் விதத்தில் உருவாகியிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘றெக்க’ படத்தில் டி.இமானின் இசையில் வெளியான “கண்ணம்மா...” என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதிலும், செல்போனிலும் ஒலிக்கும் பாடலாக உள்ள நிலையில், அனிருத்தின் இந்த புதிய “கண்ணம்மா...” டிமானின் கண்ணம்மாவை காலி பண்ணுகிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...