இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பெண்கள் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கி வருவது வழக்கமாகியுள்ளது. ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்க, மற்றொரு நட்சத்திர வீரர் பிரபல நடிகை ஒருவருடன் வீட்டில் தங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா, மீது பிரபல பாலிவுட் நடிகையான சோபியா ஹயாட், ரோகித் சர்மா தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், தன்னுடன் ஒன்றாக வீட்டில் பல நாட்கள் தங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய அவர், ”நான் லண்டன் சென்றிருந்தேன், அங்கு ஒரு கிளப்பில் எனது நண்பருடன் நடனமாடி கொண்டிருந்த பொழுது தான் ரோகித்தை முதன் முறையாக பார்த்தேன். எனது நண்பர் தான் ரோகித்தை என்னிடம் அறிமுக செய்து வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டே கிளப்பின் ஓரமான இடத்திற்கு சென்றோம். பிறகு நான் கிளம்புவதாக சொன்னவுடன் எனக்கு அவர் முத்தம் கொடுத்தார். மேலும், ரோகித் சர்மா சில நாட்கள் எனது வீட்டில் கூட தங்கியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...