Latest News :

என்னுடன் வீட்டில் தங்கினார்! - பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை புகார்
Sunday January-20 2019

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பெண்கள் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கி வருவது வழக்கமாகியுள்ளது. ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்க, மற்றொரு நட்சத்திர வீரர் பிரபல நடிகை ஒருவருடன் வீட்டில் தங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா, மீது பிரபல பாலிவுட் நடிகையான சோபியா ஹயாட், ரோகித் சர்மா தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், தன்னுடன் ஒன்றாக வீட்டில் பல நாட்கள் தங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

Rohit Sharma

 

இது குறித்து கூறிய அவர், ”நான் லண்டன் சென்றிருந்தேன், அங்கு ஒரு கிளப்பில் எனது நண்பருடன் நடனமாடி கொண்டிருந்த பொழுது தான் ரோகித்தை முதன் முறையாக பார்த்தேன். எனது நண்பர் தான் ரோகித்தை என்னிடம் அறிமுக செய்து வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டே கிளப்பின் ஓரமான இடத்திற்கு சென்றோம். பிறகு நான் கிளம்புவதாக சொன்னவுடன் எனக்கு அவர் முத்தம் கொடுத்தார். மேலும், ரோகித் சர்மா சில நாட்கள் எனது வீட்டில் கூட தங்கியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

4092

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery