இசையமைப்பாளர் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை பல கல்லூரிகள் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள ராணி மேரி, எத்திராஜ் ஆகிய கல்லூரிகளில் இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இளையராஜா கலந்துக்கொண்டு பாட்டு பாடியதோடு, மாணவிகள் பலர் இளையராஜ முன்பு பாட்டு பாடினார்கள்.
மேலும், சில மாணவிகள் கலந்துரையாடலின் போது, தங்களால் சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பு கிடைக்குமா, என்ற வேண்டுகோளையும் வைக்க, அவர்களது வேண்டுகோள்ளை ஏற்றுக்கொண்ட இளையராஜா, சில மாணவிகளை அழைத்து தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் குரல் சோதனை செய்தார். அதில் இருந்து 9 மாணவிகளை தேர்வு செய்தவர், விரைவில் அவர்களுக்கு சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பை தருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், எஸ்.என்.எஸ் பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் அந்த 9 மாணவிகளையும் இளை
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...