இசையமைப்பாளர் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை பல கல்லூரிகள் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள ராணி மேரி, எத்திராஜ் ஆகிய கல்லூரிகளில் இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இளையராஜா கலந்துக்கொண்டு பாட்டு பாடியதோடு, மாணவிகள் பலர் இளையராஜ முன்பு பாட்டு பாடினார்கள்.
மேலும், சில மாணவிகள் கலந்துரையாடலின் போது, தங்களால் சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பு கிடைக்குமா, என்ற வேண்டுகோளையும் வைக்க, அவர்களது வேண்டுகோள்ளை ஏற்றுக்கொண்ட இளையராஜா, சில மாணவிகளை அழைத்து தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் குரல் சோதனை செய்தார். அதில் இருந்து 9 மாணவிகளை தேர்வு செய்தவர், விரைவில் அவர்களுக்கு சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பை தருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், எஸ்.என்.எஸ் பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் அந்த 9 மாணவிகளையும் இளை
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...