சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்களில் பலர் வெற்றி பெற்று, பேர் புகழயோடு இருந்தாலும், பலர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்ட்டங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இது அனைத்து துறைகளிலும் இருந்தாலும், சினிமாவில் தான் அதிகம்.
அந்த வகையில், 100 ரூபாயோடு சென்னைக்கு வந்தவருக்கு சொந்த வீடு, BMW என்று அனைத்த் செல்வங்களையும் ஒருவருக்கு சினிமா கொடுத்திருக்கிறது.
அவர் தான் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன். கிராமத்து பாடகரான இவர் தற்போது 300 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதோடு, பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “100 ரூபாயோடு தான் சென்னைக்கு வந்தேன், ஆனால், இன்றைக்கு சொந்த வீடு, BMW கார் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...