திருமணத்திற்கு பிறகு செளந்தர்யா வெளியிட்ட வீடியோ!
Saturday March-09 2019

ரஜினிகாந்தின் இளைமகள் செளந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்ததை தொடர்ந்து தொழிலதிபர் விசாகனை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கடந்த மாதம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்கு சென்ற செளந்தர்யா, தனது மகன் வேத்தை மிஸ் பண்ணுவதாக, சமூல வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், தனது ஹனிமூன் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

 

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.

 

விளையாட்டு பொருளை வைத்துக் கொண்டு வேத் விளையாடும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Related News

4342

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery