பலரது கண்டனத்துக்கு ஆளான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அவர் அப்படத்தில் நடித்த போது அவரது வயது 18 க்கும் குறைவானது என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அப்படத்தில் நடித்தது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டுகொள்ளாத யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை கூறியதோடு, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த், தற்போது சோம்பி என்ற திரைப்படத்தில் நடிப்பதோடு 18+ என்ற வெல் சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தாலும், இந்த புகைப்படத்துக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தின் கீழ் மிக மோசமான வார்த்தைகளால் கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.
— Yashika Aannand (@iamyashikaanand) March 14, 2019
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...