பலரது கண்டனத்துக்கு ஆளான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அவர் அப்படத்தில் நடித்த போது அவரது வயது 18 க்கும் குறைவானது என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அப்படத்தில் நடித்தது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டுகொள்ளாத யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை கூறியதோடு, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த், தற்போது சோம்பி என்ற திரைப்படத்தில் நடிப்பதோடு 18+ என்ற வெல் சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தாலும், இந்த புகைப்படத்துக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தின் கீழ் மிக மோசமான வார்த்தைகளால் கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.
— Yashika Aannand (@iamyashikaanand) March 14, 2019
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...