‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால், சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன், என்பதில் உறுதியாக இருக்கும் ரம்யா, சமீபத்தில் ஒரு படத்தில் நடித்த போது, ஹீரோ, ரம்யாவின் கன்னத்தில் அறையும் காட்சி இருந்ததாம். ஆனால், அதுபோன்ற காட்சிகளில் தான் ஒரு போதும் நடிக்க மாட்டேன், என்று மறுப்பு தெரிவித்தவர் அந்த காட்சியை மாற்றும்படி இயக்குநரிடம் கராராக சொல்லிவிட்டாராம்.
படத்திற்கு முக்கியம், தேவை, என்று இயக்குநர் கேட்டாலும், அரை வாங்கும் காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது, காட்சியை மாற்றாவிட்டால், ஹீரோயினையே மாற்றிக் கொள்ளுங்கள், என்றும் கூறிவிட்டாராம்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...