‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால், சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன், என்பதில் உறுதியாக இருக்கும் ரம்யா, சமீபத்தில் ஒரு படத்தில் நடித்த போது, ஹீரோ, ரம்யாவின் கன்னத்தில் அறையும் காட்சி இருந்ததாம். ஆனால், அதுபோன்ற காட்சிகளில் தான் ஒரு போதும் நடிக்க மாட்டேன், என்று மறுப்பு தெரிவித்தவர் அந்த காட்சியை மாற்றும்படி இயக்குநரிடம் கராராக சொல்லிவிட்டாராம்.
படத்திற்கு முக்கியம், தேவை, என்று இயக்குநர் கேட்டாலும், அரை வாங்கும் காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது, காட்சியை மாற்றாவிட்டால், ஹீரோயினையே மாற்றிக் கொள்ளுங்கள், என்றும் கூறிவிட்டாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...