Latest News :

ஹீரோயின் வாய்ப்பு தருவதாக, இளம் பெண்ணை பல முறை நாசம் செய்த தயாரிப்பாளர்!
Tuesday April-02 2019

சினிமாவின் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக பலர் குற்றம் சாட்டி வருவதோடு, இத்தகை செயல் சினிமாவில் மட்டும் அல்ல பல துறைகளிலும் இருப்பதாக நடிகைகள் பலர் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், சினிமாவில் இத்தகைய வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உண்மை தான், என்று சீனியர் மற்றும் ஜூனியர் நடிகைகள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் இளம் பெண்ணுக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி, அவரை பல முறை கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒருவர் தன்னை தயாரிப்பாளர் என 19 வயது பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, 2016 ஆம் ஆண்டு அவருக்கு பட வாய்ப்பும் கொடுத்திருக்கிறார். பிறகு போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசியவர், அவரிடம் பழகி தன் வீட்டுக்கு அழைத்து, ஆடிசன் செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த தயாரிப்பாளர் அந்த பெண்ணை தனது செக்ஸ் ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

மேலும், அப்பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த அந்த நபர், அதைக் காட்டி மிரட்டியே அந்த பெண்ணை பல முறை கற்பழித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டப் பெண் ஒரு கட்டத்தில் பொருமை இழந்து போலீசில் புகார் அளித்துள்ளார். 

 

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் போலீ ஆசாமி என்பது தெரிய வந்ததோடு, சினிமா தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்டு பலரை அவர் ஏமாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்தால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

4507

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery