கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான யாஷ், ஹீரோவாக நடித்த இப்படம், கன்னடம் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய இப்படத்தின் மேக்கிங் மற்றும் பிரம்மாண்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. கோலார் தங்க வயலை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்த கருடாராம், தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ’ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் கன்னட நடிகர் கருடாராம், வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக பிரபல் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...