பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நடிகர் திலீப், தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில், தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் 2 மணிநேரம் பரோல் வழங்கியதை தொடர்ந்து அவர் இன்றி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவார்கள், என்று கூறிய கேரள காவல்துறை, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்குவதை நீதிமன்றம் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...