‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாசமான காட்சிகளிலும், அறுவறுப்பான காட்சிகளிலும் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், தற்போது படங்களிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி, கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.
யாஷிகா ஆனந்தின் தாராள கவர்ச்சியால் அவருக்கு வரும் பட வாய்ப்புகளும் இருட்டு அறை போன்ற கவுச்சியான படங்களாகவே அமைகிறதாம்.
இப்படி, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் யாஷிகா, சில நேரங்களில் பேட்டியில் கூட கவர்ச்சியாக பேசுவதோடு, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடும் போதும் ஆபாசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்துவார்.
அந்த வகையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், யாஷிகாவிடம் “தொப்புளில் மாட்டியுள்ள வளையம் எப்போது போட்டது” என்று கேட்க அதற்கு, “நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே போட்டுவிட்டேன், அதற்கப்புறம் தான், நான் வளைந்து நெளிந்து அழாகாயிட்டேன்” என்று யாஷிகா ஆனந்த் ஆபாசமாக பதில் அளித்துள்ளார்.
யாஷிகா ஆனந்தின் இந்த பதிலால் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...