‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், கசர்ச்சியில் மட்டும் இன்றி, அடல்ட் வசனம் பேசுவது மற்றும் சில்மிஷங்களில் தாராளம் காட்டி நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை அடல்டு ஒன்லி படங்களாகவே வருகிறது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் யாஷிகா ஆனந்த், ரசிகர்களிடம் பேசும் போது கூட கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் பேச தயங்குவதில்லை.
இந்த நிலையில், சென்ன்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள எஸ்.கே.எல்.எஸ் கேலக்ஸி மாலின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட யாஷிகா, கன்னடம் மற்றும் தமிழில் உருவாகும் பேய் படம் ஒன்றில் நடிப்பதோடு, 18 பிளஸ் பார்க்ககூடிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாகவும் கூறினார். மேலும், இந்த வெப் சீரிஸில் அடல்ட் கண்டண்ட் மட்டுமே இருக்காது, ரசிக்க கூடிய பல நல்ல கண்டண்டும் இருப்பதாக தெரிவித்தவரிடம், “சமூக வலைதளங்களில் தொடர்ந்து காண்டர்வரியாக பேசுவது ஏன்? என்று கேட்டதற்கு, “நான் பிளான் செய்து அப்படி பேசுவதில்லை, சமூக வலைதளங்களில் என்னை யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன். மற்றவர்கள் என்னைப் பற்றி தவறாக பதிவிட்டால் அதை பார்த்துவிட்டு அமைதாக போக மாட்டேன், அப்படிப்பட்ட ஆளும் நான் இல்லை, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்.” என்று கூறினார்.
வீடியோவை பார்க்க
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...