தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடைபெற உள்ளது. மக்கள் அனைவரையும் வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது.
இந்த நிலையில், விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த எந்த இடத்தில் இருக்கும் பூத்களில் வாக்களிக்க போகிறார்கள் என்பது தெரியுமா?
இதோ அந்த லிஸ்ட்,
கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன், திரிஷா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள பூத்தில் வாக்களிக்கிறார்கள்.
விஜய் சின்ன நீலாங்கரையிலும், அஜித் திருவான்மியூரிலும் வாக்களிக்கிறார்கள். விஜயகாந்த் காவேரி தெரு, சாலிகிராமத்தில் வாக்களிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாமியார் மடம், அசோக் நகரிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்திலும் வாக்களிக்கிறார்கள்.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், டி.ராஜேந்திர, சிம்பு மற்றும் அவர்களது குடும்பத்தார் தி.நகரில் உள்ள பூத்தில் வாக்களிக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ் அசோக் நகரிலும், பார்த்திபன் கே.கே.நகரிலும் வாக்களிக்கிறார். நடிகர் பாபி சிம்ஹா ராமாபுரத்தில் வாக்களிக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...