நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் முதலில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் திரும்ப பங்கேற்றுள்ளார்கள். இதில் ஒருவரான ஆர்த்தி, முன்பு போல இல்லாமல், வேறு மாதிரியாக நடந்துக்கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று எழுந்த ஆர்த்தி கதறி கதறி அழ தொடங்கினார். இதனைப் பார்த்த வையாபுரி ஆர்த்தியிடம் விஷயத்தை கேட்க, தனது அம்மாவின் நினைவு நாள் என்பதால் தான் அழுவதாக ஆர்த்தி கூறினார்.
அம்மாவின் நினைவு நாளன்று வீட்டுக்கு வந்திடுவேன், என்று தனது அப்பாவிடம் ஆர்த்தி கூறினாராம். ஆனால், சூழ்நிலை காரணமாக அவரால் வீட்டுக்கு செல்ல முடியாதல் தனது அம்மாவை நினைத்து அழுததாகவும், சில நிமிடங்கள் அழுத்துவிட்டு சரியாகிவிடுவேன், என்று கூறியவருக்கு நடிகை பிந்து மாதவியும் ஆறுதல் கூறினார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...