Latest News :

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த பிரபல நடிகை! - பின்னணியில் பகீர் தகவல்
Tuesday April-30 2019

தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் வேறு யாருமல்ல, நடிகை திரிஷா தான். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திரிஷா, அதே சமயம், ஹீரோயின் சப்ஜக்ட்டில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இரவு பகல் பாராமல் நடித்து வருகிறார்.

 

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கும் ‘ராங்கி’ படத்தில் நடித்து வரும் திரிஷா, அப்படத்திற்காக இரவும், பகலுமாக படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். மேலும், அவர் மயக்கமடைவதற்கு முன்னாள் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

Trisha

 

இதையடுத்து, திரிஷாவின் இந்த வாந்தி, திடீர் மயக்கத்திற்கு காரணம், அவர் மது அருந்திவிட்டு படபிடிப்பில் பங்கேற்றதாக பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

இந்த தகவல்களால் திரிஷாவின் அம்மா ரொம்பவே கோபமடைந்ததோடு, இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது தகுந்த நடிவடிக்கை எடுக்கப்படும், என்றும் எச்சரித்துள்ளார்.

Related News

4719

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery