ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ’முனி’ யின் நான்காம் பாகமாகவும், ’காஞ்சனா’ வின் மூன்றாம் பாகமாகவும் வெளியான ‘காஞ்சனா 3’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கலவையான வினர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் என்னவோ பட்டையை கிளப்பி வருகிறது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் அத்தனை திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக படம் ஓடுவதோடு, சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று குடும்ப குடும்பமாக படம் பார்க்க வருவது திரையரங்க உரிமையாளர்களை பெரும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்த நிலையில், 10 நாட்களில் ரூ.130 கோடி வசூலித்திருக்கும் ‘காஞ்சனா 3’ நடிகர் ராகவா லாரன்ஸை ரஜினி, விஜய் வரிசையில் மாஸ் ஹீரோவாகவும், அதிகமான ஷேர் கொடுத்த ஹீரோவாகவும் உட்கார வைத்திருக்கிறது.
‘காஞ்சனா 3’ யின் தமிழக ஷேர் மட்டும் ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடி வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினி, அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு பிறகு அதிகம் ஷேர் கொடுத்த நடிகர்கள் பட்டியலில் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...