தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார். நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணமான முன்னணி நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, தற்போது திருமணமான நடிகர்களில் யாருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால், நீங்கள் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்வீர்கள், என்று பேட்ட்யில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராசி கண்ணா, சூர்யா தான், ஜோதிகா மேடமிடம் அவர் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, அவரை தான் திருமணம் செய்து கொள்வேன், என்று தெரிவித்திருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...