Latest News :

நடிகர் சரத்குமாரை கைது செய்ய உத்தரவு!
Sunday May-05 2019

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்பனை விவகாரத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவியை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவின் அனுமதியின்றி முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ் மற்றும் முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும், இந்த விசாரணையை மூன்று மாதத்திற்கு முடிக்கமாறும் போலீசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

4757

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery