Latest News :

நடிகர் சரத்குமாரை கைது செய்ய உத்தரவு!
Sunday May-05 2019

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்பனை விவகாரத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவியை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவின் அனுமதியின்றி முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ் மற்றும் முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும், இந்த விசாரணையை மூன்று மாதத்திற்கு முடிக்கமாறும் போலீசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

4757

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

Recent Gallery