இந்தியாவில் போதை பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் சினிமாத் துறையினரும் போதை பொருளை அதிகமாக பயன்படுத்துவதகாவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டிருந்த போது, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
‘ஜமீலாண்டே பூவன்கோழி’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. மிதுனுடன் அப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டார்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...