சினிமாவில் பாலியல் புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரை ஏரியாவிலும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.
பிரபல மாடலும், டிவி நடிகருமான கரண் ஓபராய், திருமணம் செய்வதாக கூறி பெண் ஒருவரை பாலியல் உறவு கொண்டதாக அப்பெண் அளித்த புகார் மூலம் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
’சாயா’, ‘ஜாசி ஜாசி கோய் நஹின்’, ‘இன்சைட் எட்ஜ்’ போன்ற டிவி தொடர்களில் நடித்து பிரபலமான கரண் ஒபராய் மீது போலீசில் புகார் அளித்த பெண், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிகிறார், என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கரண் ஒபராயை கைது செய்து, அவர் மீது பிரிவு 376 மற்றும் 384 ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...