Latest News :

இயக்குநர், தயாரிப்பாளருடன் செல்! - பெற்ற தாய் மீது புகார் கூறிய டிவி நடிகை
Thursday May-09 2019

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேண்டி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சில டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற இவர், தனது அம்மா மீது பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.

 

தனது சொந்த அம்மா - அப்பாவால் சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு தான் ஆளானதாக பத்திரிகையாளர்கள் முன்பு கண்ணீருடன் கூறும் நடிகை கேண்டி, தனனி இருவரும் அடிப்பதோடு, சினிமா இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் செல், என அசிங்கமாக பேசுகிறார்கள். மேலும், பணம் கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

கேண்டியின் அம்மா போலீஸ் என்பதால் அவர் சில விஷயங்களை தடுப்பது என அவரை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

Candy

 

மேலும், கொடுமை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்கள் முன்பு தனக்கு நடந்தவைகள் குறித்து கேண்டி கூறினாலும், அவரது அம்மாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை, என்று அவர் கண்ணீருடன் கூறி வருகிறார்.

Related News

4806

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

Recent Gallery