‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேண்டி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சில டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற இவர், தனது அம்மா மீது பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
தனது சொந்த அம்மா - அப்பாவால் சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு தான் ஆளானதாக பத்திரிகையாளர்கள் முன்பு கண்ணீருடன் கூறும் நடிகை கேண்டி, தனனி இருவரும் அடிப்பதோடு, சினிமா இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் செல், என அசிங்கமாக பேசுகிறார்கள். மேலும், பணம் கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கேண்டியின் அம்மா போலீஸ் என்பதால் அவர் சில விஷயங்களை தடுப்பது என அவரை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கொடுமை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்கள் முன்பு தனக்கு நடந்தவைகள் குறித்து கேண்டி கூறினாலும், அவரது அம்மாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை, என்று அவர் கண்ணீருடன் கூறி வருகிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...