தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படம் முடிந்ததும் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ள ரஞ்சித் அதற்கான கதையையும் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தை தயாரிக்கும் ரஞ்சித், மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில், கலையரசன் ஹீரோவாக நடிக்கும் படத்துடன் மற்றொரு படத்தையும் பா.ரஞ்சித் தயாரிப்பதாகவும், அதில் ஹீரோவாக விஜயின் ‘மெர்சல்’ படத்தில் வில்லனாக கலக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...