வறுமையில் தெரு தெருவாக அலைந்த ’நீயா நானா’ கோபி!
Sunday May-12 2019

விஜய் டிவி-யின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவரான கோபிநாத் நடத்தும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அவருக்கு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. டிவி யை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் கோபிநாத் நடித்து வருகிறார்.

 

மீடியா நட்சத்திரமாக இருக்கும் கோபிநாத், இதற்கு முன்பு தனது ஆரம்பகாலத்தில் வருமையில் மிகவும் கஷ்ட்டப்பட்டதோடு, பல வேலைகளையும் செய்துள்ளார்.

 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கோபிநாத், “துணி விற்றிருக்கிறேன், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை பார்த்திருக்கிறேன். இரவு ஹோட்டலில் வேலை செய்தேன். நான் 23 கிலோ பையை தூக்கிக் கொண்டு மாம்பலம், கே.கே நகர் போன்ற பகுதிகளில் தெருத் தெருவாக துணி விற்றிருக்கிறேன். என் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா, என நான் கண்ணீர் விடவில்லை.” என்று உருக்கமாக பேசினார்.

Related News

4831

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery