சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிபவரின் மகள் இலக்கியா, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்கம் வென்ற இலக்கியாவை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற சார்பில், மன்றத்தின் செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு தங்கம் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...