நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ஏழை எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, ஆதற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காசோலையை லாரன்ஸின் உதவியாளர் அனிதா குடும்பத்தாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அனிதா குடும்பத்தாருக்கு தான் உதவி செய்வது யாருக்கும் தெரியக் கூடாது என்று லாரன்ஸ் கேட்டுக் கொண்டதால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...