நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ஏழை எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, ஆதற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காசோலையை லாரன்ஸின் உதவியாளர் அனிதா குடும்பத்தாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அனிதா குடும்பத்தாருக்கு தான் உதவி செய்வது யாருக்கும் தெரியக் கூடாது என்று லாரன்ஸ் கேட்டுக் கொண்டதால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...