நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ஏழை எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, ஆதற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காசோலையை லாரன்ஸின் உதவியாளர் அனிதா குடும்பத்தாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அனிதா குடும்பத்தாருக்கு தான் உதவி செய்வது யாருக்கும் தெரியக் கூடாது என்று லாரன்ஸ் கேட்டுக் கொண்டதால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...