தமிழ் சினிமாவில் இளம் நடன இயக்குநர்களில் ஒருவரான பரத் என்பவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய பரத், சென்னை விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி வருகிறார். ‘மின்சார கனவுகள்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடன இயக்குநர் பரத், இன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரின் மரண செய்தி அவரது நண்பர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியை அளித்துள்ளது.
35 வயதாகும் பரத், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...