Latest News :

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு! - பிரபல சீரியல் நடிகை கைது
Friday May-17 2019

மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை, நடிகைகள் அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்குகிறார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த புதன்கிழமை குவாஹதி என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்த அசாம் போலீசார், பிறகு சம்பவத்திற்கு பின்னனி கூறித்து விசாரித்ததில், பிரபல சீரியல் நடிகையான ஜஹனபி சைகா, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்தது.

 

உடனே நடிகை மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வட்டமான 35 புல்லட்கள் மற்றும் 40 கிலோ வெடி மருந்து, 9 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 

நடிகை ஒருவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

4876

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery