காவலர்களுக்கு கலர் கண்ணாடி வழங்கிய நடிகர்!
Saturday June-01 2019

மழை, வெயில் என்று பாராமல் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு கலர் கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் ஜெய்வந்த்.

 

’மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்த காளி’ ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய்வந்த் நடிப்பில், ‘அசால்ட்’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தரும் போக்குவரத்து காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில்,  முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு ஒரு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

 

Jeyvanth and Police

Related News

4998

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery