சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘என்.ஜி.கே’ இதுவரை சூர்யாவின் படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங்கை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் சூர்யாவின் முதல் அரசியல் படம் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம், படக் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாயின.
இதற்கிடையே, சிலர் படம் புரியவில்லை என்று கூற, முதல் முறை பார்த்தபோது புரியவில்லை. ஆனால், இரண்டாவது முறை பார்த்தபோது படத்தில் இருந்த பல தகல்வகள் மற்றும் குறீயீடுகள் பெற்றி தெரிந்தது. அப்போது படமும் நன்றாக இருந்ததாக, சிலர் கூறினார்கள்.
இந்த நிலையில், படம் வெளியான பிறகு மவுனமாக இருந்த சூர்யா, தற்போது முதல் முறையாக ’என்.ஜி.கே’ குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு இதோ,
I humbly accept all the love,views and opinions about NGK with utmost humility and thank the masterminds ;) who decoded and appreciated the different attempt, and the actors performances!! Thanks to the entire cast & crew for making this happen #NGK @selvaraghavan @prabhu_sr
— Suriya Sivakumar (@Suriya_offl) June 7, 2019
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...