பல நடிகர், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவ்வபோது சில பிரபலங்கள் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டியின், சமீபத்திய பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர்களும், நடிகர்களும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறியதோடு, பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை பகிரங்கமாக கூறிய ஸ்ரீ ரெட்டி, சமூக வலைதளத்தில் திருமணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும். அதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது.
ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும். நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை. கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண், என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி வெளியிடும் அனைத்து பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், தற்போது அவரது இந்த பதிவு பெண்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...