சிம்புவின் ‘மாநாடு’ படம் குறித்து அதிரடி அறிவிப்பு!
Sunday June-09 2019

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் தலைப்பு அறிவிக்கப்ட்டதோடு, அப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாததோடு, படப்பிடிப்பு தொடங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், படம் டிராப்பாகும் நிலையில் உள்ளதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றவாறு படப்பிடிப்பு தொடங்கும் நாளும் தள்ளிப்போனது.

 

ஆனால், அவை அனைத்தையும் மறுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படம் டிராப்பாகிறது என்பது வதந்தி தான். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பு ஜூன் மாதம் 25 ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியோடு தொடங்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

’அமைதிப்படை 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் ’மிக மிக அவசரம்’ என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், ’மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமா

Related News

5054

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery