’இருட்டு அறை முரட்டு குத்து’ பட புகழ் யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபுவுடன் ஜாம்பி என்ற படத்தில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுவரை அவர் வெளியிட்ட ஹாட் புகைப்படத்திற்கு லைக் போட்டு வந்த ரசிகர்கள், அவர் நேற்று வெளியிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, விநாயகர் சிற்பம் முன்பு கவர்ச்சியாக நின்ற படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்த், தனது துடை தெரியும்படியான உடையை அணிந்திருப்பது தான் சர்ச்சைக்கு காரணம்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடவுள் முன்பு இப்படி அறைகுறை ஆடையுடன் நிற்பதா, என்று கூறி பலரும் யாஷிகா ஆனந்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம், ]
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...