தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையின் அரைநிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது ரசிகர்களையும், திரையுலகையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
படங்களில் நடிப்பதோடு, சொந்தமாகவும் படம் தயாரிக்க தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன், ‘கனா’ என்ற தனது முதல் தயாரிப்பிலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். தற்போது அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படம் வெளியாகியுள்ளது. புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீரினி கஞ்ச்வாலா என்ற தெலுங்கு நடிகை நடித்திருக்கிறார்.
தமிழில் இவருக்கு இது தான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் ஹோம்லியாக நடித்திருந்தாலும், பொதுவாக அம்மணி கவர்ச்சியில் தாராளம் காட்டும் சுபாவம் கொண்டவர் தான். ஆனால், அதற்கான வாய்ப்பு அவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீனி கஞ்ச்வாலாவின் அரைநிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த அரைநிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டதே ஸ்ரீனி கஞ்ச்வாலா தான் என்பது மற்றொரு அதிர்ச்சி. விசாரித்ததில், தான் கவர்ச்சியாக நடிக்கவும் ரெடி, என்பதை தமிழ் திரையுலகிற்கு தெரிவிப்பதற்காகவே இதுபோன்ற புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளாராம்.
இதோ அந்த புகைப்படங்கள்,


VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...