தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவின், படங்கள் வெற்றி பெறுவதால் அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மிக கவர்ச்சியான உடை அணிந்துக் கொண்டு சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள, தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘ஓ பேபி’ விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சமந்தா, கவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதலம் மற்றும் இணையதள ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்குப் பிறகு இப்படி ஒரு உடையை அணிந்து பொது நிகழ்வில் சமந்தா கலந்துக் கொண்டதால், நாக சைதன்யா குடும்பத்தாரும், தெலுங்கு திரையுலகினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்,





VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...