’ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ், ஆல்யா மானசா, சீரியலில் ஜோடி போட்டதுடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகினர். இவர்கள் இருவரும் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து, ராஜா ராணியில் இவர்களுக்கான கெமிஸ்ட்ரி சூடி பிடிக்க ஆரம்பித்தது.
இதனால், சீரியலும் நல்ல வரவேற்பு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிவி நிர்வாகும் முடிவு செய்துள்ளது.
நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் டிவி சீரியலை திடீரென்று முடித்துக்கொள்ளும் சேனல் நிர்வாகத்தின் முடிவால் ஒட்டு மொத்த ‘ராஜா ராணி’ குழுவிம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், ’ராஜா ராணி’
சீர்யல் முடியப் போவதால் சஞ்வீவ், ஆல்யா மானசா ஜோடி சீரியலில் பிரியும் தகவல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.
அதே சமயம், சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியை வைத்து ‘ராஜா ராணி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவும் சேனல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ராஜா ராணி’ சீரியலில் கணவன் - மனைவியாக இருந்துக் கொண்டு காதலித்து வரும் சஞ்வீவ் - ஆல்யா மானசா ஜோடியை இரண்டாம் பாகத்தில் காதலர்களாக காட்டுவதற்காவே சேனல் நிர்வாகம் இத்தகைய முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...