விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ’பிகில்’ படத்தின் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு கொண்டு வரும் முனைப்பில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் தொடங்கியிருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைகிறது. பாடல் காட்சிகளுக்காக சில வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் படக்குழு அதன் பிறகு பின்னணி வேலைகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் தொடங்கிய ‘பிகில்’ படத்தி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...