90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்தவர்களில் கெளசல்யாவும் ஒருவர். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவருக்கு தற்போது 40 வயது நெருங்குகிறது. இருப்பினும் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இதுவரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்படது. அதற்கு பதில் அளித்த கெளசல்யா, ”திருமணம் செய்து கொண்டு, கணவன், குழந்தை, என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை. தற்போது சுதந்திரமாக வாழ்த்து வருகிறேன்.” என்று பதில் அளித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.
நித்யாவின் தீவிர பக்தையாக சில ஆண்டுகள் இருந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்த கெளசல்யா, பிறகு அங்கிருந்து வெளியேறி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...